சென்னையில் இருந்து வெளியூர் செல்ல சுமார் 5 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர் என சென்னை மாநகர காவல் துறை தெரிவித்து உள்ளது.
சென்னை,   கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய அரசு நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை உள்பட தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.   பொதுமக்கள் தேவை இல்லாமல் வீட்டைவிட்டு வெளியில் வாகனங்களில் வரக்கூடாது என்று போலீசார் அறிவிப்பு வெளியிட்டு…
Image
கொரோனா ஒரு தொற்று நோய்.. அரசிதழில் வெளியிட்டது தமிழக அரசு..
கொரோனா ஒரு தொற்று நோய்.. அரசிதழில் வெளியிட்டது தமிழக அரசு..   தகவல் சொல்லாமல் சிகிச்சையளிக்க கூடாது சென்னை: கொரோனாவை தொற்றுநோயாக அறிவித்து அரசிதழில் வெளியிட்டுள்ளது தமிழக அரசு. உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ், இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தி அச்சுறுத்தி வருகிறது. இந்தியா…
Image
தஞ்சை பெருவுடையார் கோவில் கும்பாபிஷேக விழா தமிழக காவி ரி விவசாயிகள் சங்கம் பொது செயலாளர் பி.ஆர்.பாண்டியன் அவர்களுக்கு பொன்னாடை,மலர் மாலை அணிவித்து சிறப்பித்தார்கள்
தஞ்சை பெருவுடையார் கோவில் கும்பாபிஷேக விழா தமிழக காவி ரி விவசாயிகள் சங்கம் பொது செயலாளர் பி.ஆர்.பாண்டியன் அவர்களுக்கு பொன்னாடை,மலர் மாலை அணிவித்து சிறப்பித்தார்கள் தஞ்சை பெருவுடையார் கோவில் கும்பாபிஷேக விழா யாகசாலை பூஜை நிகழ்ச்சியில் ராஜா பாபாஜி ராஜாபான்ஸ்லே அவர்கள் தமிழக காவி ரி விவசாயிகள் சங்கம் …
Image
மத்திய பட்ஜெட் விவசாயிகளுக்கு ஏமாற்றமளிக்கும் காகிதப்பூ போன்றது பி.ஆர்.பாண்டியன் விமர்சனம்
பத்திரிக்கை, ஊடக செய்தி அறிக்கை: நாள் :01.02.2020 இடம்: மன்னார்குடி .. மன்னார்குடியில் தமிழக காவிரி விவசாயிகள் சங்க மாவட்ட நிர்வாகிகள் அவசரக் கூட்டம் மாநில தலைவர் த.புண்ணியமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் பங்கேற்ற பின் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்…
Image
கல்வித்துறைக்கு 99,300 கோடி ஒதுக்கீடு - மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு
2020&-21-ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்து உரையாற்றினார். மத்திய பட்ஜெட்டில் பெண் குழந்தைகளுக்கான திட்டத்தில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியுள்ளார்.  2020 - 21ஆம் நிதியாண்டுக்கான …